உலகில் வாழும் மனித இனங்களை ஒருபக்கம் அணு ஆயுதங்கள் பயமுறித்து வந்தாலும் இன்னொரு பக்கம் தொற்று நோய்கள் பரவி மனித இனத்தை அழிக்க முயற்சிக்கின்றது. இந்த தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றால் மனித இனத்திற்கு மிகப்பெரிய ஆபத்து நேரிடலாம்