Author %e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf %e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d 27.html

Notifications

national news
ரஞ்சனி நாராயணன்
ஸ்ரீரங்கத்தில் பிறந்து, பெங்களூருவில் வசிக்கும் ரஞ்சனி நாராயணன், சமூகவியலில் முதுகலைப் பட்டதாரி. இவர் மிகவும் பிடித்துச் செய்வது: புத்தகங்கள் படிக்காத போது எழுதுவது; எழுதாத போது படிப்பது! இசையை ரசிப்பது இவரது பொழுதுபோக்கு. மொழிபெயர்ப்புகளிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. இணைய இதழ்களிலும் மின் குழுமங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.