1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (14:37 IST)

எதுக்கு இந்த வேலை...? புது பொலிவு என கூறி முகத்தை அசிங்கமாகிய யாஷிகா ஆனந்த்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் போலவே ஆக்டீவாக இருந்து வரும் யாஷிகா தற்போது  முக அழகை கூட்ட எதையோ முயற்சித்து கெடுத்துக்கொண்டுள்ளார். முகம் வீங்கி பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கும் யாஷிகாவை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். சும்மா கிடந்ததை சீண்டி இப்படி கெடுத்துகிட்டீங்களே..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H