தொடர்புடைய செய்திகள்
- வீட்டில் கட்டாயம் வளர்க்கவேண்டிய சில மூலிகை செடிகளும் பலன்களும் !!
- எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு !!
- புராணத்தில் கூறப்படும் ஏகாதசி விரதம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
- ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை வழிபாடு செய்வது ஏன்...?
- பிருந்தாவனத்தில் இன்றளவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் !!
எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன்கள்...?
சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
எந்த ராசி நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது எதார்தமான உண்மையாகும்.
திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவரின் பரிபூரண அன்பைப் பெறலாம்.
செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.
வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்
