வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

சத்குரு ஜக்கிவாசுதேவின் ஆன்மீக சிந்தனைகள்

சத்குரு ஜக்கிவாசுதேவின் ஆன்மீக சிந்தனைகள்

சிந்தனைகள்:


 


எல்லாவற்றையும் கடவுள் செய்வார் என்று எதிர்பார்க்கும் குணம் கூடாது. நம் கடமையை நாமே செய்வது குறித்தும், எந்தச்சூழலில் வாழ்கிறோம் என்பது குறித்தும் அறியும் அறிவை இறைவன் நமக்கு தந்துள்ளதை மறக்கக்கூடாது.
 
வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.
 
ஒரு பெண்ணுக்கு விடுதலை கிடைக்காது. ஒரு ஆணுக்கும் கூட விடுதலை கிடைக்காது. ஆண், பெண் என்ற இரண்டையும் தாண்டி இருக்கும் போதுதான் நீங்கள்  விடுவிக்கப்படுவீர்கள்.