தொடர்புடைய செய்திகள்
- ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து இரு இளைஞர்கள் உலகசாதனை
- யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்கள் கைது: அதிர்ச்சி தகவல்
- பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை - போக்சோவில் கைது !
- அக்னிபத் திட்டம் மூலம் 9.55 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்திய கடற்படை!
- கம்மல், செயின், காப்பு அணிய மாணவர்களுக்கு தடை: முக்கிய அறிவிப்பு!
'அக்னி பத்' திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: வேலூரில் இளைஞர்கள் ஆர்வம்!
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த 'அக்னி பத்' திட்டத்திற்கு ஆள் எடுக்கும் பணி வேலூரில் நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது
இதனை அடுத்து வேலூர் மற்றும் அதை சுற்றி உள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் புதிய ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
விண்ணப்பதாரர்கள்,www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் ஆக்ஸ் 5-ந்தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர். விண்ணப்பத்துக்கான பதிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
நுழைவு அட்டை நவம்பர் 1-ந்தேதி ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அன்றைய தினம் முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திலும், பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரியிலும் விண்ணப்பதாரர்கள் நுழைவு அட்டையை சோதித்துக் கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்
