1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (16:40 IST)

சரமாரியாக தாக்கும் போலீஸ்காரரை கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்

தூத்துக்குடி கலவரத்தின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ்காரர்களை சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போரட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து இதுவரை 13 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். இது தமிழக மக்களை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கலவரத்தின் போது ஒரு சிறுவனை நான்கைந்து போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் போலீஸாரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.