தொடர்புடைய செய்திகள்
- 24 மருத்துவ இடங்கள் யாருக்கும் பயனின்றி போனது: அன்புமணி எம்பி வருத்தம்!
- காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
- தலைமுடியை இந்த முறைகளை பயன்படுத்தி பராமரிக்க சில குறிப்புகள் !!
- தாடி இல்லாம கேஜிஎஃப் ராக்கி பாய்… அடையாளமே தெரியலன்னு சொல்லும் ரசிகர்கள்!
- விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை
விரைவில் அகண்ட பாரதம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
விரைவில் அகண்ட பாரதம் உருவாகும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா விரைவில் உருவாகும் என்றும் இந்தியா விரைவில் சுவாமி விவேகானந்தர் விருப்பத்தின்படி புனித பூமியாக உருவாகும் என நான் முழு நம்பிக்கை வைத்து உள்ளேன் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்
இந்தியா குறித்து விவேகானந்தர் கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்றும் இது எனது கணிப்போ அல்லது ஜாதக கணிப்போ இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்
அடுத்த கட்டுரையில்
