தொடர்புடைய செய்திகள்
- இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை – பிரபல நடிகர் வேதனை !
- ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- ஏடிஜிபி தகவல்
- தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !
- ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நின்ற பெண்களை அடித்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
- சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வேற்றுகிரக கதையா? டைட்டில் அறிவிப்பு
வானில் பறந்த ரோபோ மனிதன்: வேற்றுகிரகவாசியா என அச்சம்?
நொய்டாவில் வானில் வானில் பறந்த ரோபோ மனிதனால மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
டில்லி அருகே உள்ள நொய்டாவில் வானில் ரோபோ மனிதன் போன்ற பலூன் பறந்தது. பலூபில் காற்று மெல்ல மெல்ல குறைந்ததால் அது தன்கவுர் பகுதியில் இருந்த கால்வார் ஓரத்தில் சிக்கிக்கொண்டது. காலவாய் நீரில் ரோபோ மனிதனின் கால் மூழ்கி இருந்தது.
இதை பார்க்க மக்கள் கூடியதோடு இது வேற்றுகிரகவாசியின் செயல் என அரசல்புறசலாக பேசிக்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பலூனை கைப்பற்றி இதில் ஆபத்து ஏதும் இல்லை என மக்களுக்கு விளக்கினர். மேலும் இதை பறக்க விட்டது யார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
