தொடர்புடைய செய்திகள்
- கேப்டன் வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: 3 அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்!
- பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம்; மாணவர் மரணம்! – அரக்கோணத்தில் பரபரப்பு!
- குளோரின் வாயு கசிவு-13 பேர் பாதிப்பு ..ஒருவர் பலி
- ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்! – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு!
- பிபின் ராவத்தை நினைவு கூறும் சொந்த கிராமம்
தந்தையை போலவே பைலட் ஆவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் பேட்டி
தந்தையை போலவே பைலட் ஆவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் பேட்டி
தந்தையைப் போலவே விமானப்படையில் பைலட்டாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ப்ரீத்தி சிங் சவுகான் அவர்களின் மகள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் குன்னூர் அருகே விமான விபத்தில் பலியான 13 பேர்களில் ஒருவர் விங் கமாண்டர் சிங் சவுகான் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில் அவரது 12 வயது மகள் ஆரத்யா உருக்கமாக பேட்டியளித்தார்
தந்தையைப் போலவே விமானப்படையில் பைலட்டாக எனது லட்சியம் என்று அவர் தெரிவித்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
