ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் ஸ்ரீராமர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. 10 அடி உயரம் உள்ள ஸ்ரீராமர் சிலையை ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம் அறக்கட்டளை சார்பில் திறந்து வைக்கப்பட்டது. இந்த...