தொடர்புடைய செய்திகள்
- கடவுளுக்கு கற்பூரம் காட்டுவது எதற்காக?
- விபூதி அணிவதால் என்னென்ன பலன்கள்?
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்!
- அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!
- அம்மன் கோவில்களில் ஆடி மாதம் விசேஷங்கள் ஏன்?
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து முன்னோர்கள் கூறியதை பார்ப்போம்,
லட்சுமி தேவியின் அருள்: வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உரிய நாள் என்பதால், அன்று விரதம் இருப்பதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, செல்வம், செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. பாவங்களை போக்கும்: வெள்ளிக்கிழமை விரதம் பாவங்களை போக்கி, மனதை தூய்மைப்படுத்தும்.
விரதம் இருப்பதன் மூலம் மன அமைதியும், நிதானமும் பெறலாம். விரதம் இருப்பதன் மூலம் கவனம் அதிகரித்து, எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியும்.
விரதம் இருப்பதன் மூலம் செரிமான மண்டலம் சுத்தம் ஆகி, செரிமானம் மேம்படும். விரதம் இருப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். விரதம் இருப்பதன் மூலம் தேவையற்ற கொழுப்பு குறைந்து, உடல் எடை குறையும். விரதம் இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறைந்து, இல்லற வாழ்க்கை சிறக்கும். கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால், கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. தடைப்பட்ட வேலைகள் நடக்க, வெள்ளிக்கிழமை விரதம் இருந்து, லட்சுமி தேவியை வழிபட்டால், தடைப்பட்ட வேலைகள் நடக்கும் என்பது நம்பிக்கை.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
