பளபளப்பான சருமத்திற்கு
பச்சைப்பயறு 250 கிராமம், மஞ்சள் 100 கிராம், வசம்பு 10 கிராம் எடுத்து நன்கு தூளாக அரைத்துக் கொள்ளுங்கள்.
குளிக்கும் போது சோப்புக்கு பதிலாக இந்த தூளைப் பயன்படுத்துங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்திற்குள் உங்கள் சருமம் மினுமினுப்புடன் பொழிவு பெறும்.