தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதமப்ரம்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதமப்ரம்..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேரை ஒரு தெரு நாய் கடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மூலம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மொத்த டேட்டாவையும் அழித்துவிட்டு நாடகமாடிய AI! அதிர்ச்சிக்குள்ளான நிறுவனம்!

மொத்த டேட்டாவையும் அழித்துவிட்டு நாடகமாடிய AI! அதிர்ச்சிக்குள்ளான நிறுவனம்!

வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல ஏஐ பொய் சொல்லாது என பலரும் நம்பி வரும் நிலையில், பிரபல ஏஐ மாடல் ஒன்று ஒரு நிறுவனத்தின் மொத்த கோடிங் டேட்டாவையும் அழித்துவிட்டு, பொய் சொல்லி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?