சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். என்ன செய்தாலும் கண் சோர்வை போக்க முடியாது. அதற்கு எளிதான வழி, ஆரஞ்சு சாறை குளிர்பதன பெட்டியின் ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள்.