1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

சிவனின் அருளைப் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்

சிவனின் அருளைப் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்

சிவதலங்களில் வழிபாடு செய்வது சிறப்பானது. சனிப்பிரதோஷ வழிபாடு செய்தால் ஐந்துவருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.


 
 
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் விரதங்கள் சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள்.
 
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.
 
அவ்விரதங்களை காண்போம்:
 
* சோமவார விரதம் – திங்கள்கிழமைகளில் இருப்பது
 
* உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
 
* திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
 
* சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
 
* கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
 
* பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது
 
* அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
 
* கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்