தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில் இன்றும் 8 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கியிருக்கும் முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கதேச மக்களிடம் பேசக்கூடாது, எனவே அவரைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், அதை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டதாக வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.