பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் தோனி வாக்குமூலம் செலுத்த நேரில் வர இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதை தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் அமெரிக்காவில் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், புளோரிடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த கடுமையான கருத்தை வெளியிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.