ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என எண்ணும் தி.மு.க.,-வினருக்கு கடும் கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனிதர்களிடமிருந்து தானமாக பெறும் இரத்த வகைகளை போல அல்லாமல், அனைத்து வகை இரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிகவும் அவசரமான காலங்களில் உயிர்காக்கும் வகையில் செயற்கை இரத்தம் ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இது மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.