காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை எதிர்த்து தாக்குதல் நடத்த முயற்சித்தாலும், இந்தியா ராணுவம் அதனை வெற்றி பெறாமல் தடுத்தது. மேலும், பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ அடுக்குகள் மீது இந்தியா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டது. இதன்பிறகு நான்கு நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.