தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களுடைய இலாகாக்கள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வரும் நிலையில் பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதை ஏஐ உதவியுடன் தெரிந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.