தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்த புதிய மடைமாற்று வித்தைதான் மாநில சுயாட்சி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது:
இந்தியா வம்சாவளியை சேர்ந்த பெண் நீலா ராஜேந்திரன், நாசாவில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.