டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை இதுவரை ஆன்லைன் வங்கி சேவை மூலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இனி யுபிஐ மூலம் கட்டலாம் என்று புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மியான்மர் நாட்டில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஐந்து நாட்களுக்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.