சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூர்ப் சாலை பகுதியில் கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ வேலைகளால் ஏற்படுத்தப்பட்ட ஒருவழிப் போக்குவரத்து முறை தற்போது பணிகள் முழுமையாக முடிவு பெற்றதால் மாற்றம் செய்யப்படுகிறது.
எதிரிகள் தாக்குதல் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் எனவே கூடுதல் நிதி அளித்து உலக வங்கி உதவி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.