மாநில அரசின் உரிமைகளை காக்கும் உயர்நிலைக் குழு அமைக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிரபல வங்கதேச நடிகை நேற்று இரவு தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவருடைய வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.