வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (17:31 IST)

கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்கு!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. எனினும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. 


 
 
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணிக்கு 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 வெற்றிகளியும் ஆஸ்திரேலிய அணி 1 வெற்றியையும் பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 242 ரன்கள் குவித்தது. 
 
வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். இந்திய அணி அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.