துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை என கோவையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் துணை பிரதமர் சீனாவுக்கு சென்ற நிலையில், அவரை வரவேற்க முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் செல்லவில்லை என்றும், கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே சென்று ஃபார்மாலிட்டிக்காக வரவேற்பு அளித்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.