வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாக செல்லும் பாகிஸ்தானியர்கள் பெரும்பாலும் அங்கு பிச்சை எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில், சுமார் 53 ஆயிரம் பாஸ்போர்ட்களை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை முடக்கியுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.