முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > எழுச்சிக் கட்டுரைகள்
 
கொழு கொழு குழந்தை போட்டி
Webdunia
திருச்சியில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது.

இதில் திருச்சி ஜெயில் கார்னர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - நவராணி தம்பதியரின் குழநத சிறீசாந்த் முதல் பரிசை தட்டிச் சென்றது.

மார்க்லியோ இரண்டாம் பரிசையும், சாசீனா, தமிழரசன் ஆகியோர் 3ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.
மேலும்
மாணவர்களை அடிப்பதை தடுக்க நடவடிக்கை
பான் அட்டை சாதனை முறியடிப்பு
குழந்தைகளும் இன்டர்நெட்டும்
சிறப்புப் பார்வை - குழந்தைகள் தினம்
குழந்தைகளைத்தாக்கும் குடற்புழுக்கள் - இயற்கை மருத்துவம்!
சிறுவர்களுக்கும் சர்க்கரை வியாதி