உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிக்கடி புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக நகராட்சி தலைவியின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பிரேசில் பயணத்தை முடித்துவிட்டு நமீபியா சென்ற நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், பாரம்பரிய முறைப்படி டிரம்ஸ் கலைஞர்கள் இசையமைத்த நிலையில், அந்த டிரம்ஸையும் பிரதமர் மோடியும் வாசித்து மகிழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.