மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் தனது அண்ணியை பற்களால் கடித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இதற்கு நீதிபதி அளித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தும் நிலையில் அதில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதுமே தற்போதைய இளம் தலைமுறை இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதற்காக ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வது தொடங்கி, இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பவர்களை நம்பி பணமோசடியில் சிக்குவது உள்ளிட்டவை தொடர் கதையாக இருந்து வருகின்றன.