பாயசம் செய்யும்போது
பாயசம் செய்யும் முன்பு ஜவ்வரிசையை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கலாம்.
சேமியாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அவல் பாயாசம் செய்யும் போது ஒரு கப் பாலும், ஒரு கப் தேங்காய் பாலும் சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.