தொடர்புடைய செய்திகள்
- காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததையடுத்து மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி ..
- FaceApp: உங்கள் அந்தரங்க தரவுகள் திருடப்படுகின்றனவா? - சர்ச்சையில் ரஷ்ய நிறுவனம்
- இரான் செறிவூட்டிய யுரேனியம் அதிகம் தயாரிப்பதால் என்ன பிரச்சனை?
- விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள் போராளிகள்
- பிரான்சில் சேவல் கூவியதால் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு
பருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்?
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட மனிதர்களுக்கு கிடைத்த ஆயுதம்தான் மரங்கள்.
மரங்கள் கார்பனை கிரகித்துக் கொள்கின்றன; மண் அரிப்பை தடுத்து வெள்ள அபாயத்தை குறைக்கின்றன.
அமெரிக்க நாட்டின் நிலப்பரப்புக்கு சமமான நிலப்பரப்பில் மரம் வளர்த்தால் உலகின் கரியமில வாயு அளவு 25% வரை குறையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்