ஏற்கனவே பூமி பூஜை நடைபெற்ற ரோட்டுக்கு மீண்டும் பூமி பூஜை செய்தமை தொடர்பாக, அமைச்சர் மூர்த்தியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலாக கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சீனாவில் பயங்கர சூறாவளி வீசி கொண்டிருப்பதை அடுத்து, 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.