முதன்மை பக்கம்  ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
 
தாய் மூகாம்பிகை!
Webdunia
webdunia photoWD
கர்நாடமாநிலமஉடுப்பி மாவட்டத்திலசெளபர்நிகநதிக்கரையிலஅமைந்துள்ளது, சாஸ்திரத்தின்படி கட்டப்பட்டு, கட்டடககலையினஅழகம்சத்துடனகூடிதாயமூகாம்பிகதிருக்கோயில். கர்நாடகமமட்டுமின்றி, நமதநாட்டினஅனைத்துபபகுதிகளிலஇருந்துமஏராளமாபக்தர்களதாயமூகாம்பிகையினசக்தியஉணர்ந்தபல்லாயிரக்கணக்கிலவந்தசெல்கி்ன்றனர்.

விஜயதசமி இத்திருக்கோயிலிலவித்யாதசமி என்பெயரிலகொண்டாடப்படுகிறது. தங்களுடைகுழந்தையினகல்வியஇத்திருத்தலத்திற்கவந்ததாயமூகாம்பிகையவணங்கியதுவக்கி வைக்கின்றனர். அதனால்தானவிஜயதசமி, வித்யாதசமி என்றழைக்கப்படுகிறது.

தல வரலாறு!

கோமகரிஷி எனுமரிஷி இங்கதவமிருந்தஅருளபெற்றதனாலஇவ்விடத்திற்ககொல்லூரஎன்றும், கோலபுரஎன்றுமஅழைக்கப்படுகிறது. காமஅசுரனஒடுக்குவதற்காமகாலஷ்மியினஅருளவேண்டி கோமகரிஷி இங்குதானகடுமதவமபுரிந்தார். அவரினதவத்தஏற்மகாலஷ்மி, சிவனினஅருளவேண்டி தவமிருந்தஅமரத்துவமபெறயிருந்நிலையிலஅவனதேவி ஊமையாக்கினார். அதன்பிறகஅந்அசுரனமூக்காசுரன் (ஊமஅரக்கன்) என்றழைக்கப்பட்டான். ஆனாலஅதற்குபபிறகுமஅந்அசுரனஅடங்கவில்லை. சிவனிடமும், ஹரியிடமுமசாகவரமபெற்அவனதேவி தனதபடையுடனவந்தகொண்டார்.

webdunia photoWD
இத்திருத்தலத்தினமூலஸ்தானத்திலஉள்ஜோதிரலிங்வடிவத்திலேயேதானதாயமூகாம்பிகவணங்கப்படுகிறார். தண்ணீரிலஅமர்ந்தவாறஇருக்குமபீடத்திலதங்கத்தாலகோடுடனஜோதிரலிங்கமஉள்ளது. பிரம்மனும், விஷ்ணுவும், மகேஸ்வரனுமஎவ்வாறஸ்ரசக்கரத்தினாலவழிபடப்படுகின்றனரோ, அதுபோலவஜோதிரலிங்கத்தினஇந்ஆதி சக்தி இங்கவணங்கப்படுகிறார்.

இக்கோயிலினகர்ப்கிரகத்திலபிரகருதி, சக்தி, காளி, லஷ்மி, சரஸ்வதி ஆகிதெய்வங்களினவிக்ரகங்களுமஉள்ளது. ஜோதிரலிங்கத்தினமேற்குததிசையிலபஞ்லோகத்தினலாஸ்ரீதேவியினசிலஉள்ளது. இதுவவிழாககாலங்களிலஊர்வலமாகககொண்டுவரப்படும். தாயமூகாம்பிகசங்குடனும், சக்கரத்துடனுமபத்மாசனத்திலஅமர்ந்துள்ளார்.
வீடியோவைப் பாருங்கள்
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
தாய் மூகாம்பிகை திருக்கோயில்!
மேலும்
குஜராத்தில் உள்ள அம்பாஜி திருக்கோயில்!
அஜ்மீர் தர்கா-ஈ-ஷரீஃப்!
திரு அண்ணாமலையார்!
ஸ்ரீமஹாவீர் திருக்கோயில்
மும்பை சித்தி விநாயகர் ஆலயம்!
விநாயகர் அருள் பாலித்த புகழ்பெற்ற கஜரானா திருக்கோயில்!