முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை?
தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை தொடரும். ஏனெனில், மழை வீடுகள், தண்ணீர் வீடுகள் என்று சொல்வது கடகமும், மகரமும்.

அந்த வீட்டிற்குள் தான் ராகுவும், கேதுவும் வந்து உட்காரப்போகின்றன.

இதனால் கடல் கொந்தளிப்பு, காலம் தவறிய மழை, அதனால் விவசாயம் பாதிப்பு போன்றவை ஏற்படும்.
மேலும்
காவல்துறையிடம் இருந்து ஆயுதங்கள் களவாடல் பற்றி?
ராசி பலன் கூறும்போது ஒவ்வொரு ராசிக்காரருக்கும் அடை மொழி கூறுவது எல்லோருக்கும் பொருந்துமா?
துளசி இலையை சாப்பிட்டால் தாம்பத்தியம் பாதிக்கும் என்பது?
ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இது எதனால்?
பெரிய நோய் வந்திருப்பதாக அச்சப்படுவதன் காரணம்?
தமிழ் சினிமாவின் போக்கு எப்படி இருக்கும்?