பூ.மாணிக்கவாசம் என்ற இயற்பெயர் பூமணி கடந்த 2014 ஆம் ஆண்டு , அஞ்ஞாடி என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி பரிசு வென்று தமிழ் இலக்கியத் தளத்துக்கு பெருமை சேர்த்தார். இவரது ‘வெக்கை’ என்ற நாவலைத்தான் தமிழ்சினிமாவில் உள்ள இளம் இயகுநர்களில் மிகவும் கலை நேர்த்தியான மற்றும் எதார்த்தமான படைப்பாளியாக அறியப்படுகிற வெற்றிமாறன், தனுஸ் நடிப்பில் அசத்தலான ‘அசுரன் ; என்ற படமாக எடுத்துள்ளார்.