முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > ‌தீபாவ‌ளி
 
தீபாவளி பண்டிகை என்று கொண்டாடுவது? விளக்கம்
Webdunia
cracks
webdunia photoWD
தீபாவளி பண்டிகையஎன்றகொண்டாடுவதஎன்பதகுறித்தமக்களிடையலேசாகுழப்பமநிலவுவதமோட்டுமின்ற, என்றைக்கவிடுமுறவிடுவதிலஎன்பதிலுமநிறுவனங்களும், அலுவலகங்களுமகுழப்பத்திலஉள்ளன.

ஒவ்வொரஆண்டுமதீபாவளி பண்டிகசதுர்தசியும், அமாவாசையுமதொட்டுககொண்டஒரநாளிலவரும். அதனாலகுழப்பமேதுமஇன்றி தீபாவளி கொண்டாடப்பட்டது.

இந்ஆண்டசதுர்தசி திதியுமஅமாவாசையுமஅடுத்தடுத்நாட்களிலவருவதாலஎன்றைக்கதீபாவளி கொண்டாடுவதஎன்றஅந்குழப்பமஉள்ளது.

இதகுறித்தவிளக்கமபெஜோதிரத்னடாக்டரே.ி. வித்யாதரனஅணுகினோம்.

துலாமமாதத்திலவரக்கூடிசதுர்தசி திதியிலதீபாவளி பண்டிககொண்டாடப்பவேண்டும். சதுர்தசி திதியும், அமாவாசையுமஇணைந்நேரத்தில்தானநரகாசுவதமநடந்ததபுராணங்களகூறுகின்றன. எனவசதுர்தசி, அமாவாசசந்திக்குமநேரமஅல்லதநாளதீபாவளி கொண்டாடுவதற்கஉகந்நாளாகும்.

இந்ஆண்டஇவ்விரதிதிகளும் (நாட்களும்) தனித்தனியாவருவதாலசதுர்தசியையஅடிப்படையாகககொண்டமுடிவசெய்வேண்டும். அதன்படி நவம்பரமாதம் 8ஆமதேதி (ஐப்பசி 22) வியாழக்கிழமதீபாவளி பண்டிககொண்டாவேண்டுமஎன்றவிளக்கமகூறினார்.
தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு
மேலும்
தீபாவளி வாழ்த்து அனுப்புங்கள்!
தீபாவளி - இல்லந்தோறும் இனிமை வாழட்டும்!
தீபாவளி தினத்தில் கிரிக்கெட் : சில நினைவுகள்!
தீபாவளியை தித்திக்க வைக்க
மைதா முறுக்கு
சீப்புச் சீடை