முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
ஈழபாரதியின் ஹைக்கூ கவிதைகள்
Webdunia
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.

ஹைக்கூ கவிதைகள்

* வெடிகுண்டு சப்தம்
தாலாட்டுகிறது
ஈழக் குழந்தைகளை...!

* குடித்த பின்
குடும்பச் செலவானது
குவளைகள்...!

* மைல்கள்
சாமியானது சந்தோஷம்
பூசாரி!


* காந்தி ஜெயந்தி
கனவு கலைந்தது
`குடி' மகனுக்கு!


* மரண அறிவித்தல்
தவளையின் சப்தம்

* சாலையோர மரம்
சாமியானதும்
சரியாமல் நின்றது!
மேலும்
வாழ்க்கை
இந்தியப் பொருளாதாரம்
பாரத தேசத்து பாவப் பயிர்கள்...
பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில்
மரத்தை மறைப்பது
மரம்போல்வர்