முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > பேட்டிகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குமா‌ர் குமர‌ப்ப‌னி‌ன் நே‌ர்காண‌ல்
kk
webdunia photoWD
அமெரிக்காவினகலிஃபோர்னியமாநிலத்திலஃப்ரிமாண்ட்டிலவாசமசெய்யும
குமாரகுமரப்பனஅவர்களினகாணலஇடம்பெறுகிறது.

ந‌மத‌மிழமொழியஅய‌லமண்ணாமஅமெரிக்மண்ணிலஅறிவுசார
ப‌ல்க‌லைக்க‌ழ‌கமஒன்றகற்றுக்கொடுக்கிறது! அந்தப்பல்கலைக்கழகம
பெர்க்கிலி பல்கலைக்கழகம்!

கலிஃபோர்னியாவிலஉள்இந்தபபல்கலைக்கழகத்திலதமிழஇருக்கஒன்ற
அமைக்முன்னின்றமுயற்சி கண்டவர்களுளகலிபோர்னியாவைசசேர்ந்
ா.குமாரகுமரப்பனஅவர்களுமஒருவர்!

தமிழகத்தில் B.E.(Electronics & Commn); USல் M.S.(Electrical) படி‌த்தவ‌ர். 25 ஆண்டுகளுக்கமேலா
கலிபோர்னியாவை (சானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி) இருப்பிடமாகககொண்ட
வசித்து வருபவர். ரிக்கநிறுவனத்திலஇயக்குனராஇருக்கிறார்.
(Ricoh Corporationல், Director of Engineering)

எந்ஒரசூழலிலுமமனிநேயத்துடனும், ஆகாயத்தைபபார்த்தவாழ்விற்க
தடமபோமுயலாமலஅக்கமபக்கத்தினசமூகபபிரச்சனைகளிலஅக்கர
கொள்கிறவராகததிகழ்கிறார். இத‌னாலபொதுந‌ல‌பபொறுப்புக‌ளப‌ல‌ இவ‌ரைத
தேடி வ‌ந்தசேர்ந்துகொண்ட‌து!

இவரினதமிழவளர்ப்பமுயற்சிகள்:- 1980 - சானபிரான்ஸிஸ்கவளைகுடாப
பகுதி தமிழமன்றம் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவிகுழுவிலஒருவர்.
1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவிநிதி திரட்டுமகுழுவிற்குததலைவர்.

2002 - உத்தமம் (INFITT) சார்பாக, சானபிரான்ஸிஸ்கோவிலநடந்தமிழஇணை
மாநாட்டிற்குத் (TI 2002) துணைததலைவர். உத்தமத்தின் (INFITT) தற்சமபொருளாளர்.

கலிபோர்னியதமிழகழகத்தின் (CTA - California Tamil Academy)துணைததலைவர் -
இதகலிபோர்னியதமிழஅமெரிக்கர்களினகுழந்தைகளுக்குததமிழகற்பிக்கும
முயற்சி - தற்சமயமகிட்டத்தட்ட 1000 குழந்தைகளஇங்கதமிழகற்கின்றார்கள்.

ஈழததமிழர்களினதுயரிலபங்ககொண்டு, இங்குள்ள TNC (Tamils of Northern California)
அமைப்பினமூலமசிறசிறமுயற்சிகளமூலமஉதமுயலுமமனிநேயமஎன்
இவ‌ரினதொண்டக‌ரைகாணக‌ட‌லாய்ததொட‌ர்கிற‌து.

இனிமை, எளிமை, நேர்மஎன்ற‌ ப‌ண்புக‌ளிலமிளிருமா.குமார
குமரப்பனஅவ‌ர்க‌ளின் நே‌ர்காண‌ல் -

த‌மிழ‌ர்களே த‌மிழ‌ர்க‌ளோடத‌மிழிலபேசாமலஆங்கில‌த்திலஉரையாடுதகுறித்துதத‌ங்க‌ளக‌ருத்தஎன்ன‌?
ுமா‌ர் ுமர‌ப்ப‌ன் : இதற்குரிபதிலசற்றசிக்கலானது . ஆங்கிஅறிவஇன்றைநடைமுறைக்க
இன்றியமையாததாஆகிவிட்டதஎன்பதஉண்மை. இருப்பினுமதமிழகத்திலேய
வாழும், ஆங்கிலமஅவ்வளவதேவையில்லாத , சராசரி தமிழனகூதமஆங்கி
அறிவவெகுவாவளர்த்துககொள்ஆசைப்பட்டஆங்கிலத்திலேயபே
முயற்சிக்கின்றான்.

இங்குள்ளவர்களுக்கவேலையிலுமமற்சூழல்களிலுமதமிழஇல்லாததால்,
சிலருக்கவருடங்களில், தமிழிலேயபேசுவதகடினமாகிபபோகின்றது. மற்றும
பலருக்கஆங்கிலத்திலஉரையாடுவதஒரவரட்டகௌரவமாகிவிட்டது.
மொத்தமதமிழ்சசொற்களவழக்கொழிந்தபோயவேற்றமொழிசசொற்கள
உபயோகிப்பதஇயல்பாகிக்கொண்டிருப்பதநிதர்சனம்.

இந்சாபக்கேடதமிழமொழிக்கமட்டுமஎன்றகூமுடியாது. இருப்பினுமநம
சமூகத்திலஇதசற்றஅதிகமஎன்றஎண்ணததோன்றுகின்றது . இந்போக்க
மாற்நமசமூகத்திலசெல்வாக்கஉடையவர்களுக்கும் , நமவெகுசஊடகங்களுக்கும் ,
இங்கஒரபொறுப்பஉண்டு . ஆனாலஅவர்களோ 'பொல்லாசிபேர்க்கஇதநாகரீகம்,
புரியாபேர்க்கஇதநாகரீகம்' என்கவிஞனினவாக்க
மெய்பிப்பதுபோல், தமநடைமுறைகளமேற்கொள்கின்றார்கள்.
அதாவததமக்கஉரித்தாசெல்வாக்கபயன்படுத்தி இந்தசசாய்வின
நிறுத்/மாற்முயற்சிக்காமலஅதவலுப்படுத்தவமுனைகின்றார்கள்.
இந்வலையிலவிழாமல், தமிழனினமனப்போக்கமாவேண்டுமென்றால
தமிழனபொருளாதரத்திலஇன்னுமபடிகளமுன்னேவேண்டும். தனத
மொழி மீதுமஇனத்தினமீதுமநியாயமாபற்றுககொண்டபெருமிதத்தோட
வாநமமொத்சமூகத்தினபொருளாதமேன்மபெரிதுமஉதவுமஎன்றநம்புகின்றேன்.
  1 | 2 | 3  >> 
மேலும்
நேர்காணல் : எட்வர்ட் சயீத்
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்