# ஆதார் எண் அடிப்பையில் ஆன்லைனில் பான் கார்ட் உடனடியாக வழங்கப்படும்.
# ஆதார் எண் அடிப்படையில் எளிதான முறையில் பான் கார்ட் வழங்கப்படும்.
# புதிய வருமான வரியால் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரு ரூ.1.95 லட்சமாக குறைகிறது.
# புதியதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15% என நிர்ணயம்.
# புதிய வருமான வரியால் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரு ரூ.1.95 லட்சமாக குறைகிறது.
# ரூ. 5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு தணிக்கை இல்லை.
# புதியதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15% என நிர்ணயம்.
# குறைந்த விலை வீடுகளுக்கான மத்திய அரசின் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.
# இதுவரை ரூ.25 கோடி வரையிலான ஆண்டு வர்த்தகத்தின் மீதான லாபத்திற்கு மட்டுமே 100% வரி விலக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
# ரூ.100 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்வோருக்கு லாபத்தின் மீது 100% வரி விலக்கு.
# 70 விதமான வரி கழிவுகள், விலக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.
# வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 கோடி நஷ்டமாகும்.
# ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமான உள்ளவர்களுக்கு வரி விகிதம் 30% என்பதில் மாற்றமில்லை.
# ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரியும் இல்லை.
# ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு.
# ரூ.10 லட்சம் முதல் முதல் 12.5 லட்சம் வரை இருந்தால் வருமான வரி 30%-ல் இருந்து 20% ஆக குறைப்பு.
# ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20%-ல் இருந்து 15% ஆக குறைப்பு.
# ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20%-ல் இருந்து 10% ஆக குறைப்பு.
# பொதுத்துறை பங்குகள் விற்பனை மூலம் ரூ.2.1 லட்சம் கோடி திரட்டப்படும்.
# 2020-21 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10% இருக்கும், அரசின் நிதி பற்றாக்குறை 3.5% இருக்கும் என கணிப்பு.
# எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு.
# கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ஒருங்கிணைந்த செயல்திட்டம்.
# மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.
# பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.50 லட்சம் கோடி ஒதுக்கீடு.
# வங்கிகள் திவாலானல் வைப்புத்தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி தரப்படும்.
# வாடிக்கையாளர்களின் பணம் வங்கிகளில் பாதுகாப்படும்.
# வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.
# வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை தற்போது ரூ.1 லட்சமாக உள்ளது.
# 2022ல் ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
# வளர்ச்சி திட்டங்களுக்காக ஜம்மு-காஷ்மீருக்கு ரூ. 30,757
# லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5958 கோடி ஒதுக்கீடு.
# சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ.4150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
# உலக நாடுகளுடன் இணைந்து நாட்டின் சுற்றுச் சூழலை பாதுகாக்க திட்டம்.
# சிவில் தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வகை செய்யும் கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
# மூத்த குடிமக்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ரூ. 9,500 கோடி ஒதுக்கீடு.
# ராஞ்சியில் பழங்குடியினருக்கான அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
# அந்நிய செலவாணி வருவாய் 7.4% அதிகரித்து ரூ. 1.88 லட்சம் கோடியாக உள்ளது.
# சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள் மூடப்படும்.
# மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நகரங்களில் காற்று மாசை குறைக்க ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு.
# சிறந்த நாடு குறித்து திருவள்ளுவர் கூறியதை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் உரை.
# பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து - எனும் திருக்குறளை கூறி நிர்மலா விளக்கம்.
# நாட்டை பாதுகாப்பதிலும் மோடி சிறப்பாக செயல்பட்டு திருக்குறளின் படி செயல்பட்டு வருகிறார்.
# தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு
# தேசிய ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்த சிறப்பு செயல்பாட்டுக் குழு அமைக்கப்படும்.
# தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
# பெண்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு.
# பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
# நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9000 கிமீக்கு பொருளாதார பாதை அமைக்கப்படும்.
# மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு.
# நோயில்லாமல் வாழ பிரதமர் மோடி, ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
# நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார்.
# விளைபொருள் பெருக்கம் என்பதற்குத்தான் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
# சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ.4150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
# தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம்
# தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம்.
# கலாச்சாரத்துறைக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு.
# ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 இடங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களாக மேம்படுத்தப்படும்.
# 5 ஆண்டுகளில் 65 வது இடத்தில் இருந்து சுற்றுலாத்துறையில் இந்தியா 34வது இடத்திற்கு முன்னேற்றம். சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு.
# பெண் குழந்தைகள் திட்டம் குறித்து வாசிக்கும்போது ‘நிர்பயா’ என எதிர்க்கட்சிகள் முழக்கம்.