தொடர்புடைய செய்திகள்
- இயக்குனர் ராம் & மிர்ச்சி சிவா கூட்டணியில் உருவாகும் அடுத்த படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- நயன்தாராவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ...ரசிகர்கள் மகிழ்ச்சி
- நயன்தாரா ஒப்பந்தமான இரண்டு புதிய திரைப்படங்கள்.. இயக்குனர்கள் யார்?
- என் தலைவி கம்பேக் கொடுத்தா சில பேருக்கு வேலை இருக்காது - ஓரங்கட்டப்படும் நயன்தாரா?
- இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படம்.. ஷூட்டிங் எப்போது?
அதை தினமும் செய்தால் ஆசீர்வாதம் பெருகும் - மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை!
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாடக்கை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தையை பெற்றார்.
சத்யபாமா கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நயன்தாரா, மாணவர்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறினார்.
”கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை.
எனவே நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் எப்போதும் பணிவுடன் இருங்கள்” அது உங்கள் வாழ்க்கையை அழகாகக்கும்.
முக்கியமாக பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். தினமும் அவர்களுடன் 10 நிமிடம் செலவழியுங்கள் அந்த மகிழ்ச்சி உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும் என கூறினார்.
படிப்பை முடித்துவிட்டு வெளியில் செல்லும் போது திறமையானவராக இருப்பதை காட்டிலும் நல்ல மனிதராக இருப்பது முக்கிய என்றார்.
