தொடர்ச்சியாக பத்து தேர்தல்களில் தோல்வியடைந்த பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்" என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறையில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நிமிஷா பிரியா என்ற நர்ஸ், ஏமன் நாட்டில் ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற நிலையில், தற்போது "இரத்தப் பணம்" என்ற பேச்சுவார்த்தை காரணமாக மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர், கொலையாளியை மன்னிக்க முடியாது என்றும், இரத்த பணம் தங்களுக்கு வேண்டாம் என்றும், அவருக்கு மரண தண்டனை வழங்கியே தீர வேண்டும் என்று உறுதியாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.