1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (16:38 IST)

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை – உயர் நீதிமன்றம்

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலம்  மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் உயரீநீதிமன்றம் இன்று  கருத்து தெரிவித்துள்ளது.
 

அதில், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை  எனவும்  அவர்களின்  ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய - மாநில அரசுகள் மீது உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 கொரோனா  தடுப்புக்காக போலீஸார், செவிலியர்கள்,  மருத்துவர்கள் தங்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.