நாகப்பட்டிணத்தில் நான்காவது ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதனுடன் ஏராளமான போட்டிகள், கலைக் கண்காட்சிகளை இணைத்து உண்மையான திருவிழா அளவிற்கே பிரம்மாண்டம் செய்துள்ளனர்.
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், திடீரென 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த செய்தி, அசுர வளர்ச்சி கண்டுவரும் AI தொழில்நுட்பம், இன்டெல் ஊழியர்களின் வாழ்க்கையிலும் நிறுவனம் விளையாட தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.