1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (20:08 IST)

ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதில் கட்டுப்பாடு...

இந்தியாவில் உள்ளா பிரபல பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
தற்போது இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு 40000 ரூபாய் வரை பணம் எடுக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
 
இந்நிலையில் 40000 ரூபாய் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது.அதாஅவது இனிமேல் 20000ரூபாய் மட்டும் தான் எடுக்க முடியும் வரும் 31ஆம் தேதிமுதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.