வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (10:47 IST)

பிட் அடித்து மாட்டிய மாணவர்: அவமானத்தில் செய்த வேலை

கேரளாவில் கல்லூரி மாணவர் பிட் அடித்து மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
கேரள மாநிலம் கொல்லத்தில் ராக்கி(19) என்ற மாணவர் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படுத்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ராக்கி பிட் அடித்து மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராக்கி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.