செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (18:48 IST)

தீக்குச்சி ஆலையில் தீவிபத்து

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் தீக்குச்சி ஆலையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.


 

 
விருதுநகர் மாவட்டம் பெரிய வள்ளிகுளத்தில் உதயசங்கர் என்பவருக்கு சொந்தமான தனியார் தீக்குச்சி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதில் தீக்குச்சி மூட்டைகள் அனைத்தும் எரிந்தது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அனைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.