| தேர்தலில் நோட்டைக் கொடுத்து ஓட்டை வாங்கி ஜெயித்தாகி விட்டது. இனிமேல் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று நினைத்துதான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார். |