சென்னையில் 10 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோயினை தடுப்பதற்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைக்க உள்ளோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள தடைவிதிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.