செய்திகள் | வ‌ணிக‌ம் | வேலை வழிகாட்டி | தகவல் தொழில்நுட்பம் | உ‌ங்க‌ள் கரு‌த்து | ‌விவாத மேடை | தே‌ர்த‌ல் 2009
முதன்மை பக்கம் » செய்திகள் (Tamil News)
FILE
தண்ணீர்தான் பிரச்சனை: கேரள அரசின் உள்திட்டம் வெளிப்பட்டது!
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று கூறி, அதன் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுத்து, அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதே கேரள அரசின் இரகசியத் திட்டம் என்பது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்கில் கேரள அரசின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞரின் வாதத்தில் இருந்து தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறினார்.
தேர்தல் வெற்றி: ராஜபக்ச கருத்து
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ச, நாட்டு மக்கள் தமது நன்றியை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
FILE
சீனா அச்சுறுத்தல்: அமெரிக்காவின் இரட்டை வேடம்
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர் இராபர்ட் கேட்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியை சந்தித்தப் பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சர்வதேச உறவுகளில் அமெரிக்கா வெற்றிகரமாகப் போட்டுக்கொண்டிருக்கும் இரட்டை வேடம் பளிச்சென்று தெரியும்.
• சிவசேனாவின் வாதம் அழிவை ஏற்படுத்திவிடும்: ப.சிதம்பரம் • அ‌ம்பே‌‌த்க‌ர் பெய‌‌ரை ப‌ய‌ன்படு‌த்‌தி அர‌சிய‌ல்: கருணாநிதி கு‌ற்ற‌ச்சா‌ற்று
• 2011இல் விமான போக்குவரத்துத்துறை வளர்ச்சி பெறும்: பிரஃபுல் படேல் • பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் சி.பி.ஐ.யிடம் உள்ளது: ப.சிதம்பரம்
• திபெத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை: சீனா • பாக்.: இந்துக்களுக்கு மயான இடம் அளிக்க அரசு உறுதி