1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2015 (06:10 IST)

ஜல்லிக்கட்டு: பிரகாஷ் ஜவடேக்கர் போட்ட குண்டு

ஜல்லிக்கட்டு குறித்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைசார் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து எதுவும் விவாதம் செய்வில்லை. இதற்காக, அவசர சட்டம் இயற்றுவது குறித்தும் தற்போது வெளிப்படையாக ஏதும் கூற முடியாது என்றார்.
 
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரின் கருத்து ஜல்லிகட்டு ஆர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.